சுதந்திரத்திற்கு ஆபத்து

img

மோடி ஆட்சி : நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து - வழக்கறிஞர் பி.வி.சுரேந்திரநாத்ச்

மோடி அரசாங்கமானது, முகஸ்துதி செய்வதன் மூலமாகவும், மிரட்டல் மூலமாகவும், கடுங் கண்காணிப் பை ஏற்படுத்தியும், பல்வேறு வடிவங்களில் தொல்லை கொடுத்தும் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட்டு, அதனைப் பணியவைத்திடும் கலையில் வெற்றி பெற்றிருப்பதுபோலவே தோன்றுகிறது.